Pulavar kulanthai biography of william hill

  • Pulavar kulanthai biography of william hill
  • Tholkappiyam Porul Athigaram (Paperback, Tamil, Pulavar ....

    புலவர் குழந்தை

    புலவர் குழந்தை

    புலவர் குழந்தை அவர்களின் படம் இராவண காவியம் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

    ஆண்டு 1946

    பிறப்பு(1906-07-01)சூலை 1, 1906
    ஈரோடு
    இறப்புசெப்டம்பர் 22, 1972(1972-09-22) (அகவை 66)
    தொழில்புலவர், எழுத்தாளர்
    கல்வி நிலையம்சென்னைப் பல்கலைக்கழகம்
    காலம்1934
    இலக்கிய இயக்கம்திராவிட இயக்கம்
    குறிப்பிடத்தக்க படைப்புகள்இராவண காவியம்
    துணைவர்முத்தம்மை
    பிள்ளைகள்சமத்துவம், சமரசம்

    புலவர் குழந்தை (ஜூலை 1, 1906 - செப்டம்பர் 22, 1972) தமிழறிஞரும் புலவரும் ஆவார்.

    Pulavar kulanthai biography of william hill

  • Biography of william shakespeare
  • Tholkappiyam Porul Athigaram (Paperback, Tamil, Pulavar ...
  • Women in Pulavar Kulanthai’s Ravana Kaviyam | International ...
  • இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்களை அறிவோம் - Madras ...
  • இவர் செய்யுள் மற்றும் உரைநூல் வடிவில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

    வாழ்க்கைக் குறிப்பு

    [தொகு]

    ஈரோடு மாநகரத்தின் தெற்கே இருபத்தாறாவது கிலோமீட்டர் தொலைவில் இருப்பது ”ஓல வலசு” என்னும் சிற்றூரில் முத்துசாமிக்கவுண்டர், சின்னம்மை ஆகியோருக்கு புலவர் குழந்தை பிறந்தார்.

    கல்வி

    [தொகு]

    பலகையில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுத்துப் பயிற்சி செய்யும் திண்ணைப் பள்ளியொன்றில் எட்டு மாதம் மட்டுமே பயின்றார் குழந்தை. ஆனால் தம்முடைய பத்தாவது வயதிலேயே க